470
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற சோபனா தேவி என்பவர் ஹேண்ட் பேக்கை காரில் வைத்துச் செல்வதை மற்றொரு காரில் அமர்ந்து நோட்டமிட்ட இருவர் , அந்த ஹேண்ட் பேக்கில் இருந்த...

868
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தஞ்சை கீழவாசல...

286
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையின் ஐசியூவுக்குள் புகுந்த நபர் ஒருவன், நோயாளியுடன் தங்கியிருந்த மாலதி என்ற பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் ஐசியூ...

293
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூரில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செங்குட்டுவன் என்ற நபரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார் திருட்டுக்கு முன் அப்பகுதியை நோட்ட...

256
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ...

336
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து சென்னை, இராயபுரம் கல்லறை சாலையில் வாகன தணிக்கையின்போது  இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஹரிஷ் என்பவர் எடுத்து வந்த 75 சவரன் எடையுள்ள ...

261
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 1,200 ஆண்டு பழமையான கல்லறையில் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கப் புதையலையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.பி. 750ஆம் ஆண்டு வாக்கில் அந்த பகுதிய...



BIG STORY